நமது மண்ணின் மைந்தன் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவர்களுக்கு 2012 ன் சிறந்த டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்
Chithirai Visu Photo Album (2012) .
நமது ஊரில் பென்சனர் சங்க ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது வடவை வட்டார முதியோர் சங்க ஆண்டுவிழா சிறப்பாக நடந்தது பென்சன் வாங்கும் அனைவரும் கலந்து கொண்டார்கள் . பென்சனர்களுக்கு உதவிகள் தேவை பட்டால் வடவை பென்சனர் சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் . – தேவசகாயம், சுகுணா ஸ்டுடியோ
திரு குடும்ப நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறுவர்களின் கலைநிகழ்ச்சி களைகட்டியது .
HCG Erode has Won the Best Cancer Centre Award. Congratulations to Dr.P.Suthahar for Winning this Award !! Pictures Of awards Dr.P.Suthahar, Consultant Oncologist HCG Erode, Received the Award From Doctor Trupur Krishnan , Thiru A.S Geevarathinam IAS Seceratary for Adi Dravidar and Tribal Welfare Gvt. On tamilnadu More details Download this PDF
பாலர் சபை திருவிழா – கடந்த ஞாயிறு சிறப்பாக கொண்ட்டாடப்பட்டது. காலை திருப்பலி, அதன் பின் மெளன மடத்தில் வைத்து விழையாட்டுப்போட்டிகள் என வெகு சிறப்பாக அமைந்தது.
Maria Josha got 1136 and comes first. Namitha got 1106. She is second. Seven got above thousand. They are as follows Maria Josha 1136 Namitha 1106 Anna Aransa Sanjes 1061 Santhosh Richwin 1045 Selvaramesh 1037 Seyad Mohamad 1025 Rathika 1016 Pass percentage is 86
NEHRU NATIONAL HIGHER SEC SCHOOL GOT 99% RESULTS IN VADAKANGULAM. ELEVEN STUDENTS GOT ABOVE 1000 MARKS. C.SUBHA SHREE GOT 1086 SHE HAS FIRST MARK IN THE SCHOOL. A.SUNTHARI GOT 200/200 IN ACCOUNTANCY SUBJECT, S.MUTHU RAMA GOT 199/200 IN ACCOUNTANCY SUBJECT. I. C.SUBHA SHREE [...]
Please visit http://www.youtube.com/user/vadavainews9 to get the videos of our church feast 2012. Availabe Videos Church videos Day1 (Procession , Flag hoisting, Benediction ) Dat 8 (Eucharistic procession.Benediction) Day 9 + More Night Programs Day 3,6,10 Source : Suguna Digitals Note : This videos are from one of the camera used in Live Telecast
கடந்த வருடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இந்த வருடமும் இன்னும் புதியவடிவில்
The next Pope will be an African & he’ll be the last according to the St. Malachy’s prophecy…scary if true.. Is the world only a Pope away from the End? Yes, if you believe a chilling 12th-century prophecy. Attributed to St. Malachy, an Irish archbishop canonized in 1190, the Prophecy of the Popes would date [...]
The world is now celebrating the centenary Celebrations of Rev.Fr. Xavier S. Thaninayagam, a catholic priest, born near Jaffna in Srilanka, in the year 1913. He is the person who popularised Tamil language in the world level. He is mainly responsible for the creation of IATR (International Association of Tamil Research) He organised the first [...]
Easter Day was celebrated well in vadavai, Some snaps from the second mass.
தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் இன்று வேப்பிலங்குளத்தில் வழங்கப்பட்டது. -தேவசகாயம், சுகுணா ஸ்டுடியோ, வடக்கன்குளம்,
இன்று மாலை சிறப்பாக நடந்தது. முன்னதாக பக்தர்கள் சிலுவையை சுமந்தபடி ரத வீதியை சுற்றி வந்தனர்
vadakangulam central lions club meeting was held at balakrishna metric hr. sec school. Mr. T.M.Rajapaul MJF has been selected as a new president.
இன்று பெரிய வியாழனை முன்னிட்டு மதியம் மாதா கோவில் வளாகத்தில் சுமார் 2000 பேருக்கு உளுந்தம் கஞசியும் பன்னும் வழங்கப்பட்டது
23.03.2013 அன்று மாதாகோவில் முன்பு சன்னதிதெருவில் பைக்கில் வந்த திருடர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 15 பவுண் தங்க சங்கிலியை அருத்து சென்றன்ர். போலிசார் குற்றவாளியை தேடுகின்றனர்.
21.03.2013 அன்று இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழர் நலனில் அக்கறைஇல்லா மத்திய அரசை கண்டித்தும் மிகப்பெரிய அளவில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அன்று ஒரு கடை கூட திறக்கவில்லை. வீட்டு வேலைகள் நடக்கவில்லை. தண்ணீர்வண்டிகூட ஓடவில்லை.அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். போராட்டத்தை நமது பங்குத்தந்தை அவர்கள் காந்தி மண்டபத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து துவங்கிவைத்தார்கள். காந்தி மண்டபத்தில் துவங்கி கலைமகள் சந்தி, சன்னதி தெரு,பூஞ்சோலைத்தெரு,நேரு தெரு வநியாக ப்ஸ்ஸ்டன்ட் வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பந்தலிலவைத்து [...]
21.03.2013 அன்று தமிழீழ் சகோதரர்களுக்காக மாபெரும் ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம்
From today onward jeyam travels is operating their service to chennai directly. No waiting tension in kavalkunaru vilakku.. No more Questions.. bus gone ? Bus Late from NGL ? Will he stop in vilakku ? and.. will my seat be there ? No more standing for long on the road….Come and sit in the bus directly
திருநெல்வேலி: கேரள முதல்வர் உம்மன்சாண்டிஇன்று நெல்லை வந்தார் . நெல்லை வடக்கன்குளத்தில் உள்ள மறைந்த கல்வியாளர் எஸ்.ஏ. ராஜா வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவரது கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.முதல்வருடன் அவரது மனைவி மரியாவும் வந்திருந்தார். Source : dinamalar.com
தவக்கால ஞாயிறு தவக்கால திருயாத்திரைக்காரர்கள் ந்மது ஊரில் இன்று சிறப்பு வழிபாடு. 140 பங்கு மக்கள் ,123 தந்தையர்கள், 143 கன்னியர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி,கன்யாகுமரி,திருநெல்வேலி மற்றும் கேரள இறைமக்கள் சுமார் ப்ங்கேற்றனர். நது மறைமாவட்ட ஆயர் தலமையில் திருப்பலி நடைபெற்றது. சுமார் 5500 பிரியாணி பார்சல்கள் திருயாத்திரைக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. அனைத்து ஏர்பாடுகளும் நமது பங்கு தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளார் தலமையில் மிகவும் அருமையாக நடைபெற்றது .